ஆரம்பத்தில் தமிழ்த்தேசியம் மற்றும் கட்சி சார்ந்த வழக்குகள் தொடர்பாகவும், அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாக திறைமறைவில் செயற்ப்பட்ட இவர், 2010 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை (TNA) பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இலங்கை நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார். பின்னர் 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று தொடர்ந்தும் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்ப்பட்டு வந்தார்.
திரு. சுமந்திரன் அவர்கள் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக; ஆட்புலம், ஆதாரம், ஆளுகை என விழிக்கப்பட்டும் ஒவ்வொரு தமிழ்த்தேசிய களத்திலும் தனது முழுமையான பங்களிப்பை செய்ததுமல்லாமல், ஊழலிற்கெதிராக பல காத்திரமான நடவடிக்கைகளையும் எடுத்திருந்தார்.
இவர் அன்றும் இன்றும் பல பொதுநல வழக்குகளை மக்களுக்காக இலவசமாக பேசி வருகின்றார்.
வடக்கு மீனவர்களின் பிரச்சினையும் சுமந்திரனின் தனி நபர் சட்டமூலமும்
34 வருடங்களின் பின்னர் அச்சுவேலி-வசாவிளான் பாதை விடுவிப்பு | 01/11/2024
சமஷ்டி கோரிக்கை பிரிவினைவாதம், தேசத் துரோகம் | எமக்காக சுமந்திரன் பேசிய வழக்குகள்
உயர் பாதுகாப்பு மண்டல காணிகளை பாதுகாக்க | எமக்காக சுமந்திரன் பேசிய வழக்குகள்
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினர் மீதான வழக்கு | எமக்காக சுமந்திரன் பேசிய வழக்குகள்
p2p - பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டம்
தமிழ் மாணவர்களுக்கான சட்டக்கல்லூரி அனுமதி மறுப்பு | எமக்காக சுமந்திரன் பேசிய வழக்குகள்
இன மத அடையாளங்களுடனான கட்சிகளை தடை செய்யும் மசோதா 2009 | எமக்காக சுமந்திரன் பேசிய வழக்குகள்
தமிழர் வெளியேற்ற வழக்கு 2007 | எமக்காக சுமந்திரன் பேசிய வழக்குகள்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கண்ணதாசன் விடுதலை | சுமந்திரன்